Friday, November 12, 2010

ஓடி வரும் அலைகளையும்
தாங்கிகொள்ள கரைகள் உண்டு
மேகம் சிந்தும் கண்ணீரையும்
ஏந்தி கொள்ள பூமி உண்டு
இரவின் தனிமையதையும்
தாலாட்ட நிலவு உண்டு
நாடிவரும் பறவைகளுக்கும்
அடைக்கலமீய தருக்கள் உண்டு
ஆனால் ............
பிரிவின் தருவாயில்
நட்பின் கண்ணீர் துடைக்க எது உண்டு ??????????

No comments:

Post a Comment