Thursday, November 11, 2010

அரிதாக சில நட்பு ஆரம்பத்தில் கிடைத்தது, 
அன்பையும் அனுபவங்களையும் அள்ளித்தந்தது.......
என்னை மட்டுமல்ல, 
நல் நட்பையும் உணரவைத்தது. 
அந்நட்பின் பிரிவை உணர்கையில் 
நனைகிறது...... 
என் இதயம் கண்ணீரில்.....


No comments:

Post a Comment