எனது தோழியின் கவிதைகள்..............
Friday, November 12, 2010
சொர்கத்தின் நடை பாதையிலே
ஆடித்திரிந்த பள்ளி தோழிகள் நாம்
வாழ்க்கை எனும் எதிர்காலம் தேடி
பாதைமாறி போகின்றோம் ,
மீண்டும் அந்த சொர்கவாசல்
எம்மை வரவேற்குமா??? என்ற
ஏக்கத்துடன்.............................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment